Thursday, October 14, 2010

மந்தாரை



மலர துடிக்கிறது
மந்தாரை பாவம்
அதற்கு தெரியாது இன்று
அமாவாசை என்று!

Friday, September 3, 2010

எதை எழுதுவது




எதை பற்றி எழுதுவது என்ற யோசனையில் நாட்கள் கழிகின்றன , வெகுவிரைவில் சந்திகின்றேன் .